எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்!

காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பற்றி..

News image

காட்பாடி வஞ்சியம்மன்

Updated On :31 ஜூலை 2026, 12:38 pm IST

காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் கோயிலில் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு ஒவ்வொரு வகையில் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். 

அந்த வகையில் மூன்றாம் ஆடி வெள்ளியான இன்று கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் பழைய ஐந்து 50 பத்து ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Goddess Vanjiyamman in Katpadi was specially adorned with currency notes worth ₹30 lakh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.