ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-ம் ஆண்டு பெருவிழா தொடக்கம்!

தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா பற்றி..

News image
Updated On :5 ஜூன் 2026, 12:00 pm IST

புதுச்சேரியில் உள்ள பழமைவாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவையொட்டி காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து, துணை பங்குதந்தை வின்சென்ட், ஆன்மிக தந்தை ஆரோக்கியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பின்னர், ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக பசிலிக்காவை சுற்றியுள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு வரப்பட்டு பின்னர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆலய கொடிமரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நவ நாள்களில் காலை மாலை இரு வேலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து 14-ம் தேதி ஆடம்பர தேர்த் திருவிழாவும், 15-ம் தேதி கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

The 119th annual grand festival of the historic Basilica of the Sacred Heart of Jesus in Puducherry began in a grand manner today with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.