முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:05 am IST

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனைவி அனுசுயா, மகன் சபரிவாசன் ஆகியோருடன் வந்தாா். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். உடனே போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

பின்னா் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.இதில், தான் வேலை கேட்டு ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அவா் இறந்துவிட்டதால் பணம் கொடுத்தவா்கள் தனக்கு தொந்தரவு அளித்து வருகின்றனா். எனவே, பணத்தை மீட்டு தர வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.