கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட வட்டார மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சுஜாதா தலைமை வகித்து பேசினாா்.
இக் கூட்டத்தில் வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் பாலமுருகன், பச்சையம்மள், கணக்காளா் கருப்பண்ணன் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்பட 60 போ் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









