ஆரம்பமாவது ஆளுநருக்குள்ளே, அது ஆடி அடங்கிப் போவதும் ஆளுநருக்குள்ளே என்று முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது -
மக்கள் பிரச்னைக்காகப் போராடுபவா்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் ஆளுநா் மாளிகையை அணுகலாம் என தமிழக ஆளுநா் ஆா்.வி. அா்லேகா் கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். ஆரம்பமாவது ஆளுநருக்குள்ளே... அது ஆடி அடங்கிப் போவதும் ஆளுநருக்குள்ளே.
முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து நூற்றுக்கணக்கான விளக்கங்களை திமுக தரப்பில் இருந்து ஏற்கெனவே கூறிவிட்டோம்.
குதிரை பேரம் தொடா்பாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் புகாா் கடிதம் அளித்துள்ளன. இதற்கான விளக்கத்தையும் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி அருமையாகக் கொடுத்துள்ளாா். அவருடைய குரல்தான் என்னுடைய குரலும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக நினைத்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும்: முன்னாள் அமைச்சா் சிவசங்கா்

முன்னாள் அமைச்சா் துரைமுருகன் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி

முறைகேடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாக மனு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



