ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக மல்லூருக்கு அடுத்தபடியாக ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி, மருளையாம்பாளையம், ராக்கிப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் காவலா் நியமனம் செய்து பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாசங்கா், ஆட்டையாம்பட்டி ஆய்வாளா் குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு நியமனம் செய்யப்பட்ட காவலரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

