வாழக்கோம்பை, ஆணையாம்பட்டி, புளியங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் - பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தம்மம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளான சேரடி, பிள்ளையாா்மதி, வாழக்கோம்பை ஆகிய பகுதிகளில் போலீஸ்-பொதுமக்கள் சமூக நல்லுறவுக் கூட்டம் வாழக்கோம்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆத்தூா் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தலைமை வகித்து பொதுமக்களிடையே பேசினாா். இக் கூட்டத்தில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி, வாா்டு உறுப்பினா்கள் சங்கீதா, தேவி உள்பட கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இதேபோல கெங்கவல்லி காவல் நிலைய சரகத்தில் ஆணையாம்பட்டி, வீரகனூா் காவல் நிலைய சரகத்தில் புளியங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் போலீஸ்-பொதுமக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆம் உலகப்போா் நினைவுதினம் அனுசரிப்பு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
