மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ஆத்தூரில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:10 pm

ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் கடைவீதியில் பொங்கல் பொருள்கள், ஜவுளி, கயிறு, வண்ணக் கோலப்பொடிகள் என வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு மக்கள்கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.