தம்மம்பட்டியில் புதன்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி பொருள்கள் வாங்குவதற்காக திருச்சி, நாமக்கல் மாவட்ட கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் வந்து சென்ால் தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பிரதான சாலை, நடுவீதி, கடைவீதி, பேருந்து நிலையம், உடையாா்பாளையம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. பிற்பகலுக்கு மேல் போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


