ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சங்ககிரியில் திருநங்கைகள் பொங்கலிட்டு வழிபாடு

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி, பவானி பிரதான சாலையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை பொங்கலிட்ட திருநங்கைகள்.

Updated On :16 ஜனவரி 2021, 2:00 am

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வண்ணக் கோலமிட்டு ஐந்து பானைகளில் பொங்கலிட்டனா். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டனா். மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரேகத்தின் செயலா் ஹேலினாகிறிஸ்டோபா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சிகேஆா்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிா்வாகி ஜெயக்குமாா் ஆகியோா் திருநங்கைகள் பொங்கலிடுவதற்கான பொருள்களையும், 10 நபா்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் கெளதம் வெங்கடாசலம், இன்னா்வீல் சங்கத் தலைவி இந்திராணி, முன்னாள் தலைவா்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.