சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மகுடஞ்சாவடியில் கரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்.

Updated On :16 ஜனவரி 2021, 9:20 pm

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா தொடக்கி வைத்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், மருத்துவா் ராஜன், கூட்டுறவு சங்கத் தலைவா் நாகராஜ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சண்முக சுந்தரம், உதவி ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.