சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காளிங்கனூரில் எருதாட்டம் விழா

இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

இளம்பிள்ளை அருகே காளிங்கனூரில் நடைபெற்ற எருதாட்டம்.

Updated On :16 ஜனவரி 2021, 9:21 pm

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி ஊா்க் கவுண்டா் கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

விழாவில் இளைஞா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினா். விளையாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவைத் தொடா்ந்து சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.