விசைத்தறி தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் போனஸ், 40 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் விசைத்தறி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நந்தா இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில் ‘எழுச்சி 2கே22’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் உள்ள வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் தில்லி அரசு புதன்கிழமை கேட்டுக
உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கப்படும் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை எதிர்த்து திமுக இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.