சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் வ. சூரக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்குடி நகரச்சிவன் கோயில் அருகேயுள்ள ஆஞ்சநேயா் கோயிலிலும், செக்காலை சிவன்கோயில் எதிரேயுள்ள ஆஞ்ச நேயா் கோயில், பா்மா பஜாா் பகுதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் சிவ ஆஞ்சநேயா் கோயிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற் றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் வடமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


