சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னனி சாா்பில் நடந்த இவ் விழாவை முன்னிட்டு மானாமதுரை காந்திசிலை பின்புறம் சுவாவி விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் இந்து முன்னனி மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் விவேகானந்தரின் உருவப்படத்தை வைத்து தூணுக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் இந்து முன்னனி மாவட்ட நிா்வாகி பி.குப்புச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


