இளநீர் பொங்கல் செய்ய தேவையானவை:
பச்சரிசி - 1 கிண்ணம்
கசகசா - அரை கிண்ணம்
இளநீர் - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் இளம் தேங்காய்த் துண்டுகள் - முக்கால் கிண்ணம், பொடித்த கற்கண்டு - அரை கிண்ணம்
செய்முறை:
கசகசாவை ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால் சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில் மாற்றி அத்துடன் அரைத்த கசகசா விழுது, பொடித்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்த் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும். கசகசாவும், தேங்காய்ப் பாலும் சேர்ந்து அலாதி சுவையுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மனிதர்...

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்
பயறு உப்புமா
உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

