இளநீர் பொங்கல் செய்ய தேவையானவை:
பச்சரிசி - 1 கிண்ணம்
கசகசா - அரை கிண்ணம்
இளநீர் - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் இளம் தேங்காய்த் துண்டுகள் - முக்கால் கிண்ணம், பொடித்த கற்கண்டு - அரை கிண்ணம்
செய்முறை:
கசகசாவை ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால் சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில் மாற்றி அத்துடன் அரைத்த கசகசா விழுது, பொடித்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்த் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும். கசகசாவும், தேங்காய்ப் பாலும் சேர்ந்து அலாதி சுவையுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூரணம் ரவா இட்லி

இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பாட்டி வைத்தியம்... நரம்பு பிரச்னைகள் குணமாக...!
இளநீர் பாயசம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



