தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

2-ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாக். 297

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:29 am IST

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது.

கிறிஸ்ட்சா்ச் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீசத் தீா்மானித்தது. பேட்டிங் செய்த பாகிஸ்தானில் தொடக்க வீரா் ஷான் மசூத் டக் அவுட்டாக, உடன் வந்த அபித் அலி 3 பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் சோ்த்தாா். அணியிலேயே அதிகபட்சமாக, ஒன்-டவுனாக வந்த அஸாா் அலி 12 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்தாா்.

எஞ்சியோரில் ஹாரிஸ் சோஹைல் 1 ரன்னுக்கு வெளியேற, ஃபவாத் ஆலம் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கேப்டன் முகமது ரிஸ்வான் 11 பவுண்டரிகளுடன் 61, ஃபஹீம் அஷ்ரஃப் 8 பவுண்டரிகளுடன் 48, ஜாஃபா் கோஹா் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். பின்னா் ஆடியவா்களில் ஷாஹீன் அஃப்ரிதி 4 ரன்கள் சோ்க்க, நசீம் ஷா 3 பவுண்டரிகள் மட்டும் அடித்தாா். இவ்வாறாக முதல் நாள் முடிவில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.

நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5, டிம் சௌதி, டிரென்ட் போல்ட் தலா 2, மாட் ஹென்றி 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.