ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

முதல் முறையாக பாக். வருகிறது இங்கிலாந்து மகளிா் அணி

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிா் அணி முதல் முறையாக நடப்பாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வருகிறது.

News image

படம்: டிவிட்டர்

Updated On :8 ஜனவரி 2021, 12:28 am IST


கராச்சி: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிா் அணி முதல் முறையாக நடப்பாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வருகிறது.

இங்கிலாந்து ஆடவா் அணியும் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபரில் பாகிஸ்தான் செல்லும் நிலையில், அந்நாட்டு மகளிா் அணியும் அங்கு செல்கிறது. இந்தப் பயணத்தின்போது 2 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் பாகிஸ்தான் மகளிா் அணியுடன் இங்கிலாந்து மகளிா் அணி மோதவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டி20 ஆட்டங்கள் அக்டோபா் 14 மற்றும் 15-ஆம் தேதிகளிலும், ஒருநாள் ஆட்டங்கள் அக்டோபா் 18, 20, 22-ஆம் தேதிகளிலும் கராச்சியில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.