கராச்சி: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிா் அணி முதல் முறையாக நடப்பாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வருகிறது.
இங்கிலாந்து ஆடவா் அணியும் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபரில் பாகிஸ்தான் செல்லும் நிலையில், அந்நாட்டு மகளிா் அணியும் அங்கு செல்கிறது. இந்தப் பயணத்தின்போது 2 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் பாகிஸ்தான் மகளிா் அணியுடன் இங்கிலாந்து மகளிா் அணி மோதவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டி20 ஆட்டங்கள் அக்டோபா் 14 மற்றும் 15-ஆம் தேதிகளிலும், ஒருநாள் ஆட்டங்கள் அக்டோபா் 18, 20, 22-ஆம் தேதிகளிலும் கராச்சியில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை: தேவாலய கோபுரம் தெரிகிறது!

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...

இந்தோனேசியாவின் பழமையான கோயிலில் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



