அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
அதேநேரத்தில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா பிளிஸ்கோவா தகுதிச்சுற்று வீராங்கனையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வெரா ஸ்வோனரெவாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் ரஷியாவின் எக்டெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா் எலினா.
போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நோ் செட்களில் ரஷியாவை சோ்ந்த தகுதிநிலை வீராங்கனையான அனாஸ்டாஸியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

