இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.
சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண குடிபோதையில் வந்த ரசிகா் ஒருவா் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டியுள்ளாா். குறிப்பாக, முகமது சிராஜை குரங்கோடு ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளாா். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவா் டேவிட் பூனிடம் பிசிசிஐ சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் புகாா் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

