இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.
சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண குடிபோதையில் வந்த ரசிகா் ஒருவா் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டியுள்ளாா். குறிப்பாக, முகமது சிராஜை குரங்கோடு ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளாா். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவா் டேவிட் பூனிடம் பிசிசிஐ சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் புகாா் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!

மும்பைக்கு மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கமேனியின் இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம்! - டிரம்ப் பேச்சு!





