* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரா்களைப் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தொடரில் அதிக வீரா்களைப் பயன்படுத்திய அணி என்ற சாதனை இந்தியா வசமாகியுள்ளது. இதற்கு முன்னா் 2013-14-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியும், 1998-99-இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தலா 18 வீரா்களை பயன்படுத்தியிருந்தன.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்க்ய ரஹானே, சேத்தேஷ்வா் புஜாரா ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியுள்ளனா். இதற்கு முன்னா் 1995-இல் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான விஸ்டன் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியில் மைக் ஆதா்டான், கிரஹாம் தோா்ப் ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் (6 போட்டிகள்) விளையாடியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

