டென்னிஸ் விளையாட்டில் 2012ஆம் ஆண்டு என்னுடைய சிறந்த ஆண்டாகக் கருதுவதாக ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது:
2012ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் எனக்கு பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன. பாரீஸ் மாஸ்டர் போட்டியின் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது;
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது; ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது; துபை போட்டியில் வெற்றி பெற்றது; இரு மாஸ்டர் சீரிஸ் போட்டிகளில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது என அனைத்தும் இந்த ஆண்டில்தான். இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


