எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின் விக்டர் கிரிவாய் ஆகியோர் மோதுகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் 7-6 (2), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தக் குன் வாங்கையும், ருமேனியாவின் விக்டர் கிரிவாய் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தலேஸ் துருனியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
ஆரட்டா-அருண் ஜோடி சாம்பியன்: ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜப்பானின் ஆரட்டா ஒனோஸாவா-இந்தியாவின் அருண் பிரகாஷ் ஜோடி 6-4, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

