ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழகம் மறுத்து விட்ட நிலையில், தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
இத்தகவலை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டியை தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளதைத் தொடர்ந்து, அப்போட்டியை தமிழகத்தில் நடத்த தமிழக அரசு சம்மதிக்கவில்லை. இது குறித்து கேள்வி நேரத்தின்போது பேசிய ஜிதேந்திர சிங், தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் பெண் முதல்வருக்கு எதிராக பாஜக பெண் முதல்வர் பிரசாரம்!

”கட்சிக்குள்ள ஒரே சண்டை! விஜய் கூப்பிடுகிறார்! போயிருக்கலாம் ல?” திருமாவளவன் பேச்சு
விஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்!

ஜன நாயகன் திருட்டு எப்படி நடந்தது? சிந்திக்க வைக்கும் சேரனின் பதிவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

