புணே வாரியர்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதன்மூலம் சென்னையில் புணே வாரியர்ஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது சூப்பர் கிங்ஸ்.
புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் தோனி, ரெய்னா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய வாரியர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுருக்கமான ஸ்கோர்
சென்னை-164/3
(ரெய்னா 63*, தோனி 45*, பத்ரிநாத் 34, ரைட் 1வி/12, ராகுல் சர்மா 1வி/27)
புணே-127/9
(ஸ்மித் 35, ரிச்சர்ட்ஸன் 26, புவனேஸ்வர் குமார் 24*, மோஹித் சர்மா 3வி/21)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






