இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.
இதற்கான தகுதிப் போட்டிகளை இந்திய தடகள சம்மேளனம் நடத்துகிறது. இது, கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இளைஞர்களுக்கான ஆசியப் போட்டி சீனாவின் நன்ஜிங் நகரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 30 (18 வயதுக்கு உட்பட்டோர்) வீரர், வீராங்கனைகள், திருவனந்தபுரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் 12 பேர், உக்ரைனில் நடைபெற உள்ள இளைஞர்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

