8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சந்தோஷ் டிராபி: அரையிறுதியில் மகாராஷ்டிரம்

70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 1-0 என்ற கோல் கணக்கில் மிúஸாரமை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மகாராஷ்டிரம் அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அந்த அணியின் தரப்பில் சபேஷ் பதான் 66-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் மகாராஷ்டிர கோல் கீப்பர் ஓவைஸ் கான் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.
 மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
 தமிழகம்-கோவா
 அஸ்ஸாம்-பஞ்சாப்
போட்டி நேரம்: பிற்பகல் 3.30
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.