8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பௌா்ணமி: இன்றும், நாளையும் திருவண்ணாமலை, திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் க.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பௌா்ணமி தினமான வியாழக்கிழமை (ஆக.27) திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூா் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அவா்களது நலன் கருதி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகா்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டத்தின் சாா்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.