விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கரோனா 

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டருக்கு கரோனா பாதிப்பை தொடர்ந்து அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது. 

News image
Updated On :23 ஜூலை 2022, 12:23 pm IST

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டருக்கு கரோனா பாதிப்பை தொடர்ந்து அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது. 

30 வயதாகும் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6வது இடத்தில் இறங்கி அருமையாக விளையாடவும் முடியும். பந்து வீசி விக்கெட்டுகளும் எடுக்க முடியும். ஃபீல்டிங்கிலும் அவர் சிறப்பாகவே செயல்படுவார். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டரை மே.இ.தீவுகள் அணி கண்டிப்பாக இந்த தொடரில் மிஸ் செய்ய்யும். 

ஹோல்டர் கரோனா பாதிப்பினைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

இந்தியா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என தற்போதைய மே.இ.தீவுகள் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.