சத்தீஸ்கர் ரஞ்சி அணியின் கேப்டன் மீது மோசடி வழக்கு..!
போலியான ஆவணங்களை சமர்பித்து முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் வேலை வாங்க முயற்சி செய்ததாக சத்திஷ்கர் மாநிலத்தின் ரஞ்சி அணியின் கேப்டன் ஹர்பிரீத் சிங் பாட்டியா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஹர்பிரீத் சிங் பாட்டியா









