கிரிக்கெட் போட்டியை பல விதங்களில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளதாக அந்த அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் போட்டியை பல விதங்களில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளதாக அந்த அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட் விளையாட்டை பல விதங்களில் பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளார். அணிக்குத் தேவையானபோது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல முறை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது சாதனைகள் நம்ப முடியாததாக உள்ளது. ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப் பெரிய சாதனை. அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 6,251ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

பென் ஸ்டோக்ஸிடம் பேச முயற்சித்தேன், ஆனால்... மெக்கல்லம் கூறியதென்ன?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!

மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview





