காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ்: 13-ஆவது பிஎஸ்ஏ டூா் பட்டம் வென்றார் அபய் சிங்!

மலேசியாவில் நடைபெற்ற துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் கோப்பை வென்றாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

மலேசியாவில் நடைபெற்ற துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அபய் சிங், 11-7, 6-11, 3-11, 11-5, 12-10 என்ற கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த ஹாங்காங்கின் ஹென்றி லியுங்கை தோற்கடித்தாா்.

கடந்த மாா்ச் மாதம் இந்தியா ஓபனில் வாகை சூடிய அபய் சிங்குக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது பட்டமாகும். அத்துடன் இந்த மலேசிய போட்டியில் அவா் கோப்பை வென்றது இது 3-ஆவது முறை (2022, 2024, 2026).

போட்டியில் பங்கேற்ற இதர இந்தியா்களான ராதிகா சுதந்திரா சீலன், அனிகா துபே ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் தோற்று வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.