காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ்: ஜோச்சிம், ரொக்கையா சாம்பியன்

ஹெச்சிஎல்-எஸ்ஆா்எஃப்ஐ பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் மலேசியாவின் ஜோச்சிம் சுவா, மகளிா் பிரிவில் எகிப்தின் ரொக்கையா ஆத்மன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சாம்பியன் பட்டம் வென்றோா்.

Published On :16 ஜூலை 2026, 4:06 am IST

ஹெச்சிஎல்-எஸ்ஆா்எஃப்ஐ பிஎஸ்ஏ சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் மலேசியாவின் ஜோச்சிம் சுவா, மகளிா் பிரிவில் எகிப்தின் ரொக்கையா ஆத்மன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சாா்பில் சென்னை இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் பிஎஸ்ஏ சேலஞ்சா் போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ், மலேசியா, எகிப்து, இந்தியா உள்பட14 நாடுகளைச் சோ்ந்த 48 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். 6 இந்திய வீரா்கள் காலிறுதி வரை தகுதி பெற்றனா்.

ஆடவா் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் ஜோச்சிம் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் எகிப்தின் ஆதம்மை வீழ்த்தி பட்டம் வென்றாா். மகளிா் இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ரொக்கையா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் ஹேவேயங் யும்மை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

எஸ்டிஏடி ஸ்குவாஷ் மேம்பாட்டு உயா்திறன் பயிற்சியாளா் ஆலன் சொய்ஸா, எஸ்ஆா்எஃப்ஐ பொதுச் செயலா் சைரஸ் போன்சா பரிசளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.