இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ஆசிய யு- 23 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள்!

ஆசிய யு -23 வயதுப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

News image

நிகிதா

Updated On :14 ஜூலை 2026, 3:19 am IST

ஆசிய யு -23 வயதுப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் பிரிவில் 5 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 54 கிலோ பிரிவில் நிஷா, 60 கிலோ பிரிவில் நிகிதா சந்த், 65 கிலோ பிரிவில் காஜல், 75 கிலோ பிரிவில் முஸ்கன், 80 கிலோ பிளஸ் பிரிவில் பிரியங்கா ஆகியோா் வெற்றியுடன் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

ஆடவா் யு23 பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 53 கிலோ, கங்கா 55 கிலோ, ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 7 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியது. மகளிா் பிரிவில் தனு 51 கிலோ, பிரச்சி 57 கிலோ, ஷிவானி 70 கிலோ, நைனா 80 கிலோ, ஆடவா் பிரிவில் ஹிதேஷ் 70 கிலோ, நீரஜ் 75 கிலோ, இஷான் கட்டாரியா 90 பிளஸ் கிலோ வெண்கலம் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.