உலகக் கோப்பை போட்டி: கேப்டன்கள் சந்திப்பின் புகைப்படங்கள்!
இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு...


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் இங்கிலாந்துக்குச் சென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் உரையாடினார்கள். அந்த நிகழ்வின் புகைப்படங்கள்:




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...