2 வீரர்களை தக்கவைத்தது ஏன்? பாண்டிங் வியூகத்தில் ஐபிஎல் கோப்பை..! பஞ்சாப் அணி சிஇஓ பேட்டி!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் இந்த முறை கோப்பையை வெல்லுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள், பஞ்சாப் அணி சிஇஓ, ரிக்கி பாண்டிங்.
படங்கள்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்









