25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.

மிட்செல் ஸ்டார்க், ஸ்பென்சர் ஜான்சன். - படங்கள்: ஏபி, ஐசிசி.

Published On :28 பிப்ரவரி 2025, 4:25 pm IST

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதில் முதல் ஓவரில் ஆஸி. இளம் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சார் ஜான்சன் வீசீய 5ஆவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் போல்ட் ஆனார்.

ஆட்டமிழந்த ஆப்கன் வீரர்.

ஆட்டமிழந்த ஆப்கன் வீரர். - ஏபி

இந்தப் பந்து ஆஸி.யின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசுவது போலவே இருந்ததாக வர்ணனையாளர்கள் புகழ்ந்து பேசினார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி மிட்செல் ஸ்டார்க், ஸ்பென்சர் ஜான்சன் விக்கெட் எடுத்த விடியோக்களை ஒப்புமைப்படுத்தி பதிவிட்டுள்ளது.

ஆஸி. ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆஸி.யின் முக்கியமான மூவர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் காயம், தனிப்பட்ட காரணங்களால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வில்லை.

அனுபவமிக்க வீரர்கள் இல்லையென்றால் என்ன இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போது ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 137/3 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.