தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

யு19 உலகக் கோப்பை: இரட்டைச் சதத்தை தவறவிட்ட இங்கி. வீரர்! ஸ்காட்லாந்துக்கு 405 ரன்கள் இலக்கு!

யு19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி குறித்து...

Ben Mayes

இங்கிலாந்து வீரர் பென் மாயேஸ். - படம்: ஐசிசி

Published On :

யு 19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 404/6 ரன்கள் எடுத்துள்ளது.

குரூப் சி பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க நம.3 வீரராக பென் மாயேஸ். களமிறங்கினார்.

இவரும் தொடக்க ஜோசப் மூரிஸும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

அதிகபட்சமாக பென் மாயேஸ் 191 ரன்களும் ஜோசப் மூரிஸ் 81 ரன்களும் எடுத்தார்கள்.

இறுதியில் 50 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தார்கள். குரூப் சி பிரிவில் ஏற்கெனவே இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றதால், ஸ்காட்லாந்து அணிக்கு இந்த வெற்றி முக்கியமானது.

Summary

U19 world cup Ben Mayes missed double century and England set a target of 405 runs for scotland

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.