டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஐசிசிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட தொடர்ச்சியாக மறுத்ததால் டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான அழைப்பிதலை ஐசிசியின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து இன்று காலை எனக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.
அணியின் சார்பாக இந்த அழைப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு ஐசிசிக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
Scotland thanked the ICC for T20 world cup inclusion, becase of Bangladesh excluded.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக கோல்கள் அடித்த முதல் மிட்ஃபீல்டர்... உலகக் கோப்பையில் வரலாறு படைத்த ஜூட் பெல்லிங்கம்!

98 சதவிகித துல்லியம்... 19 வயது டிஃபெண்டர் குபார்சிக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஃபிஃபா!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




