பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்த ஐசிசிக்கு நன்றி: ஸ்காட்லாந்து

டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைத்த ஸ்காட்லாந்து அணி குறித்து...

News image

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியினர். - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஸ்காட்லாந்து.

Updated On :25 ஜனவரி 2026, 11:49 am IST

டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஐசிசிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட தொடர்ச்சியாக மறுத்ததால் டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான அழைப்பிதலை ஐசிசியின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து இன்று காலை எனக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்.

அணியின் சார்பாக இந்த அழைப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு ஐசிசிக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

Scotland thanked the ICC for T20 world cup inclusion, becase of Bangladesh excluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.