கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

172 சராசரியுடன் விளையாடும் யு19 ஆஸி. வீரர் நிதீஷ் சாமுவேல்!

யு19 உலகக் கோப்பையில் மிரட்டும் ஆஸ்திரேலிய வீரர் குறித்து...

Aussie player Nitesh Samuel

நிதீஷ் சாமுவேல். - படம்: கிரிக்கெட்.காம்.ஏயு.

Published On :27 ஜனவரி 2026, 6:10 pm IST

யு19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் நிதீஷ் சாமுவேல் யு19 உலகக் கோப்பைத் தொடரில் 172 சராசரியுடன் விளையாடி வருகிறார்.

உலக அளவில் இவ்வளவு சராசரியுடன் விளையாடும் இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற்றுவரும் யு19 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த அணி குரூப் ஏ,டி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்த அணியின் 19 வயது வீரரான நிதீஷ் சாமுவேல் சிறப்பாக விளையாடி 172 ரன்கள் குவித்துள்ளார்.

மூன்றுமுறை ஆட்டமிழக்காமல் (77*,60*,19*) இருந்ததால் அவரது சராசரி 172ஆக உயர்ந்திருக்கிறது.

யு19 உலகக் கோப்பையில் அதிக சராசரி

1. ஹியூகோ கெல்லி - 200 (ஜப்பான்)

2. நிதீஷ் சாமுவேல் - 172 (ஆஸி.)

3. அபிமன்யூ குண்டு - 122 (இந்தியா)

4. பென் மாயூஸ் - 107.33 (இங்கிலாந்து)

5. அத்நித் ஜாம்ப் - 104 (அமெரிக்கா)

Summary

U19 World Cup: Australian player Nitish Samuel is playing in the U19 World Cup tournament with an average of 172.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.