வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

டி20 உலகக் கோப்பையிலிருந்து கம்மின்ஸ் விலகல்..! வேகப் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து...

News image

பாட் கம்மின்ஸ். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :31 ஜனவரி 2026, 1:03 pm IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கையில் பிப்.7ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிக்கான அணிகளின் விவரங்களை ஜன.31ஆம் தேதிக்குள் இறுதிசெய்ய வேண்டுமென இருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முடிவை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகுவதாகவும் அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பென் துவார்ஸுஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சேவியர் ப்ராட்லெட், கூப்பர் கன்னோலி, டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லீஷ், மேத்திவ் குஹ்னேமான், க்ளென் மேக்ஸ்வெல், மாட் ரென்ஷா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா, பென் துவார்ஸுஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லீஸ்.

Summary

Pat Cummins withdraws from the T20 World Cup! An opportunity for another fast bowler!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.