விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இங்லீஷ் அதிரடி அரைசதம்: பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே!

பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே அணி குறித்து...

News image

ஜோஷ் இங்லீஷ். - படம்: ஐபிஎல்

Updated On :10 மே 2026, 4:03 pm IST

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் றும் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் திணறி வருகிறது. டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீசுவதாக அறிவித்தார்.

லக்னௌ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லீஷ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது 5 ஓவர்களில் 77/0 ரன்கள் எடுத்தார்.

சேப்பாக்கதில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில், லக்னௌ அணி அதிரடியாக பேட்டிங் விளையாடி வருகிறது. 5.1ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார்.

தற்போது இங்லீஷ் - நிகோலஸ் பூரண் விளையாடி வருகிறார்கள். அன்ஷுல் கம்போஜ் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

Summary

Josh Inglis Blasts a Half-Century: CSK Struggles with the Ball!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.