ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மழையினால் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மும்பை!

கொல்கத்தா - மும்பை ஐபிஎல் போட்டி மழையினால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து...

News image

மழையினால் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி. - படம்: எக்ஸ் / ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Updated On :20 மே 2026, 8:38 pm IST

ஈடர்ன் கார்டன் கிரிக்கெட் திடலில் நடைபெறும்  ஐபிஎல் போட்டி மழையில் நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேமரூன் கிரீன், சௌரப் துபே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள்.

கொல்கத்தா 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிய நிலையில், கொல்கத்தா அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

ஒருவேளை மழையினால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Rain stops play Mumbai indians struggle in losing 4 wickets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.