மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

200 ஐபிஎல் ஆட்டங்கள்: ரோஹித் புதிய மைல்கல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 நவம்பர் 2020, 2:56 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

2008-இல் அறிமுகமான ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவின் 155-வது ஆட்டம் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.