200 ஐபிஎல் ஆட்டங்கள்: ரோஹித் புதிய மைல்கல்
ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது ஆட்டத்தில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
2008-இல் அறிமுகமான ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவின் 155-வது ஆட்டம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...