சென்னையில் 3 மாற்றங்கள்: மீண்டும் முதல் பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தன.
இதையும் படிக்க | சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்: மேத்யூ ஹேடன்
டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
லக்னௌ அணியில் 4-வது வெளிநாட்டு வீரராக ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயீன் அலி, டுவைன் பிரிடோரியஸ், முகேஷ் சௌதரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களமிறங்குகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...