போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தினை சந்தித்துள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 12:27 pm IST

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தினை சந்தித்துள்ளார்.

31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே 31 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கெ அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். அதிமாக ரன்களை கொடுப்பதாக இவரை ரசிகர்கள் கிண்டல் செய்வதுண்டு. இருப்பினும் இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிமான டாட் பந்துகளை (ரன்கள் வழங்காமல்) வீசுவதில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “தன்னடகத்தில் புத்திசாலிதனம்” எனக் கூறியுள்ளார். மேலும் ஹேஷ்டேக்கில் தல அஜித்குமார் எனக் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பினை 90 சதவிகிதம் முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தமிழக வீரர் நடராஜன் பிறந்தநாளில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.