
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இன்றையப் போட்டி தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பந்த் விளையாடும் 100-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.