ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எடுத்தது. பின்னர் குஜராத் அணி 19 ஓவர்களில் டிஎல்எஸ் விதியின்படி 147/7 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இந்த சீசனில் குஜராத் அணியில் டாப் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
ஒரே சீசனில் ஓரணியில் இருக்கும் 3 வீரர்கள் 500-க்கும் அதிகமான ரன்கள் குவித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் மூவரும் 500 ரன்களை கடந்துள்ளார்கள்.
ஐபிஎல் 2025-இல் அதிக ரன்கள் அடித்தவர்கள்
1. சூர்யகுமார் யாதவ் - 510 ரன்கள் (மும்பை இந்தியன்ஸ்)
2. சாய் சுதர்சன் - 509 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
3. ஷுப்மன் கில் - 508 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
4. விராட் கோலி - 505 ரன்கள் (ஆர்சிபி)
5. ஜாஸ் பட்லர் - 500 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது ஏற்கத்தக்கதல்ல: ஹைடன்
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


