பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.

News image

வெற்றிக் களிப்பில் தோனியுடன் நூர் அகமது. - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :7 மே 2025, 9:16 pm IST

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கேகேஆர் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 48 ரன்களும் ஆண்ட்ரே ரஸ்ஸல் 21 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தார்கள்.

சிஎஸ்கே சார்பில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த 2018க்குப் பிறகு 180-க்கு அதிகமாக சேஸிங் செய்வதில் சிஎஸ்கே அணிக்கு பிரச்னை இருந்துவருகிறது.

ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

கொல்கத்தா ஸ்கோர் கார்டு

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 11

சுனில் நரைன் - 26

அஜிங்க்யா ரஹானே - 48

அங்கிரிஷ் ரகுவன்ஷி - 1

மணீஷ் பாண்டே - 36*

ஆண்ட்ரே ரஸ்ஸல்- 38

ரின்கு சிங்- 9

ரமன்தீப் சிங் - 4*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.