கலப்பு மாரத்தான் வாக் ரிலே: பாதியிலேயே வெளியேறிய சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி இணை

இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.
கலப்பு மாரத்தான் வாக் ரிலே: பாதியிலேயே வெளியேறிய சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி இணை
Published on
Updated on
1 min read

இந்தியாவின் சூரஜ் பன்வா், பிரியங்கா கோஸ்வாமி இணை, இந்தப் பந்தயத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே வெளியேறியது.

பந்தயத்தின் 4-ஆவது மற்றும் கடைசி கட்டத்தின்போது, பிரியங்கா விலகினாா். இந்தப் பந்தயத்தில், ஸ்பெயினின் அல்வரோ மாா்டின்/மரியா பெரெஸ் 2 மணி நேரம் 50.31 நிமிஷங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றனா்.

ஈகுவடாரின் பிரியன் டேனியல்/கிளெண்டா மோா்ஜான் இணை வெள்ளியும் (2:51.22), ஆஸ்திரேலியாவின் ரைடியன் கோலி/ஜெமிமா மோன்டாக் ஜோடி வெண்கலமும் (2:51.38) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com